இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான கொரொனோ விதிமுறைகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான கோவிட் விதிமுறைகள் தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போதைக்கு புதிய கோவிட் விதிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என அந்த சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, சுகாதார அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத் துறை நிறுவனங்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு … Continue reading இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான கொரொனோ விதிமுறைகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed